Posted on 14 Aug 2012 at 1:36pm
சென்னை: இலங்கைப் பிரச்னையில் இந்திய மத்திய காங்கிரஸ் அரசின் நிலைப்பாடு தவறானதாகும். அதனால் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து திமுக வெளியேற வேண்டும். அதற்காகவே நான் டெசோ மாநாட்டுக்கு வந்தேன். இதுபோன்ற மாநாடுகள் அதிக அளவில் நடைபெற வேண்டும் என்று கூறியுள்ளார் சிங்களத் தலைவரும், இலங்கை நவ சம சமாஜ கட்சியின் தலைவருமான விக்ரமபாஹு கருணாரத்ன. டெசோ
Read More..
Posted on 24 Jul 2012 at 3:20pm
சென்னை: நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார். தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனுக்கும் மதிவதனிக்கும் திருமணம் நடந்த அக்டோபர் 1-ம் தேதி அவர் திருமணம் நடக்கிறது. ஈழத்தைச் சேர்ந்த விதவைப் பெண் போராளியை அவர் மணக்கிறார் என செய்திகள் தெரிவிக்கின்றன. பாஞ்சாலங் குறிச்சி, தம்பி போன்ற படங்களின்
Read More..
Posted on 22 Feb 2012 at 10:57am
நாகப்பட்டனம்: கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் பெட்ரோல் குண்டு வீசித் தாக்கி அட்டூழியம் புரிந்துள்ளனர். இதில் 6 மீனவர்கள் காயமடைந்துள்ளனர். அரிவாளாலும் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டுள்ளதால், நாகை மாவட்டத்தில் கொதிப்பு எழுந்துள்ளது. இத்தாலியைச் சேர்ந்த கப்பலில் இருந்த பாதுகாவலர்கள், கேரள கடல் பகுதியில் இரண்டு மீனவர்களை குருவி சுடுவது போல
Read More..
Posted on 07 Oct 2011 at 1:07pm
திருகோணமலை: புலிகள் குறித்த அச்சம் காரணமாக திருகோணமலை பகுதிகளில் இராணுவம் மற்றும் போலிஸாரின் ரோந்து நடவடிக்கைகள் அண்மைக் காலமாக அதிகரித்து வருகின்றன. திருகோணமலை நகர்ப் பகுதியில் உள்ள பெரும்பாலான இராணுவக் காவலரண்கள் அகற்றப்பட்டிருந்தும் ஒருநாளுக்கு நான்கு தடவைகளுக்கு மேல் இவர்கள் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். புலிகளை அழித்துவிட்டோம் என நாடாளுமன்றத்தில் மார்தட்டிக் கூறிய அதிபர்
Read More..
Posted on 26 Sep 2011 at 2:49am
நியுயார்க்: தற்போது அமெரிக்காவில் உள்ள இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே மீது தொடரப்பட்ட போர்க்குற்ற வழக்கில், அவருக்கு நியூயார்க் மாவட்ட நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது . விடுதலைப் புலிகளின் தளபதியாக இருந்த கர்னல் ரமேஷின் மனைவி வத்சலாதேவி நியூயார்க் தெற்கு மாவட்ட நீதிமன்றத்தில், போர்க்குற்ற வழக்கு தாக்கல் செய்துள்ளார் (வழக்கு எண்: 1:11-cv-06634-NRB). இலங்கை படைகளிடம்
Read More..
Posted on 24 Jul 2011 at 3:42am
கொழும்பு: இலங்கை உள்ளாட்சித் தேர்தலில் விடுதலைப் புலிகளின் ஆதரவு பெற்ற தமிழ் தேசிய கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. இலங்கையில் தமிழர்கள் வசிக்கும் வட கிழக்குப் பகுதிகளில் நேற்று உள்ளாட்சி தேர்தல் அமைதியாக நடந்தது. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பலத்த ராணுவப் பாதுகாப்புடன் வாக்குப் பதிவு நடந்தது. இலங்கையில் மொத்தம் 335 உள்ளாட்சி சபைகள் உள்ளன. அவற்றில்
Read More..
Posted on 17 Jul 2011 at 8:52am
வன்னி: இலங்கையில் நடைபெற்று வந்த போர் முடிவடைந்து இரு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் தமிழீழ விடுதலைப புலிகள் மீண்டும் மீள் இணையும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக பிரான்ஸ் நாட்டு பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. புலம்பெயர் நாடுகளில் தமிழர்கள் பரந்து வாழும் நிலையில் தமிழ்நாடு, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும்
Read More..
Posted on 06 Jul 2011 at 7:50am
கொழும்பு: இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் சிங்கள ராணுவத்துக்கும் இடையே போர் நடந்த பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவதாக அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் தனி தமிழ் ஈழம் கேட்டு போராடிய விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே 30 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடந்து வந்தது. போர் நடந்த வடக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள்,
Read More..
Posted on 30 Jun 2011 at 11:34am
சென்னை: இலங்கை தமிழர்கள் விஷயத்தில் நாளும் ஒரு பொய் கூறி நாடகமாடுகிறார் பிரதமர் மன்மோகன் சிங். அவர் சொல்வதற்கு நேர் எதிரான கருத்தைச் சொல்லி வருகிறார் ராஜபக்சே. நாளும் ஒரு நாடகம் மூலம் தமிழக மக்களை தொடர்ந்து ஏமாற்ற வேண்டாம் என எச்சரிக்கிறேன், என இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார். இதுகுறித்து
Read More..
Posted on 23 Jun 2011 at 2:42am
கடலூர்: கல்வியை வியாபாரமாகவே செய்யும் தனியார் பள்ளி முதலாளிகளை / வியாபாரிகளை சமச்சீர் கல்வி பாட திட்ட ஆய்வுக் குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டிருப்பதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். கடலூரில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, “மாணவர்களின் நலனை கருத்தில் கொள்ளாமல், அரசியல் பழிவாங்கல் உணர்ச்சி காரணமாக சமச்சீர் கல்வி திட்டத்தை ரத்து செய்திருப்பது தவறு.
Read More..